Monday, October 10, 2011

குவைத் காயிதே மில்லத் பேரவை.



குவைத் காயிதே மில்லத் பேரவை பொருளாளர், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை செய்தி தொடர்பாளர் காரைக்கால் S.M. ஆரீப் மரைக்காயர் தாயாகத்தில் இருந்து 25/09/2011 அன்று குவைத் வரும் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - தமிழ்நாடு தலைவர் போரசிரியர் K.M.காதர் மைதீன் மற்றும் மாநில பொது செயலாளர் K.A.M.முஹம்மது அபூபக்கர் ஆகியோரை நேரில் சந்தித்த போது எடுத்த புகைப் படம்.

No comments: