Saturday, December 17, 2011

காரைக்கால்-நாகூர் அகல ரயில் பாதை பயணிகள் போக்குவரத்து துவங்கின.



காரைக்கால்-நாகூர் அகல ரயில் பாதை வழியாக, இன்று இரவு 09 :௦ 30 மணிக்கு சென்னைக்கு புதிய பயணிகள் ரயில் சேவையை மத்திய ரயில்வே இணை அமைச்சர் முனியப்ப சிக்னலை ஆன் செய்து, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அருகில், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், நாகை எம். பி. விஜயன், எம். எல். ஏ- கள் நாஜிம், திருமுருகன், சென்னை தலைமை நிர்வாக அதிகாரி விஜயகுமார் மற்றும் பலர்.

No comments: