Saturday, November 12, 2011

முதல் ஜும்மா தொலுகை.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 11-11-11 அன்று முதல் காரைக்கால் கணபதிநகர் தக்வாபள்ளியில் முதல் ஜும்மா தொலுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ். இத்துடன் 10 இடங்களிள் ஜும்மா தொலுகை நடைபெருகிறது.

No comments: