Tuesday, October 26, 2010

பல்கலைத் தேர்வில் முதலிடம் பெற்ற திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி மாணவி.

திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி மாணவி ஷகிலா பேகம் எம்.எஸ்.சி. பயோடெக்னாலஜியில் கல்லூரி அளவிலும், பல்கலைக்கழக அளவிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்த மாணவியை கல்லூரி முதல்வர் முனைவர் எம். ஷேக் முஹம்மது மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
இவர் துபாய் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து அப்துல் லத்தீப் அவர்களின் மகளாவார்.

அப்துல் லத்தீப் அவர்களின் தொடர்பு எண் : 050 4955 378

சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்துக்கள்.

1 comment:

Praveenkumar said...

மாணவிக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி.,!