Thursday, February 18, 2010

குடந்தை தி.மு.க.ஒன்றியச் செயலாளர் குவைத் வருகை.


குடந்தை அன்பு மருத்துவமனை நிறுவனரும், குடந்தை ஒன்றிய தி.மு.க. செயலாளருமான, திரு.(அன்பு என்கின்ற) க.அன்பழகன் மற்றும் கும்பகோணம் சர்புதீன், ஆகியோர் 17-02-2010 புதன் அன்று சோழபுரம் ரம்ஜி ஷாஜஹான் அவர்களின் அழைப்பின் பேரில் குவைத் வருகைபுரிந்தார்கள். அவர்களை காரைக்கால் S.M.ஆரிப் மரைக்காயர். சுவாமிமலை H.ஜாஹிர் உசேன், சுவாமிமலை H.கமால் பாட்சா,ஆகியோர் சந்தித்தார்கள்.

No comments: