Saturday, October 16, 2010

Wafath News.

சென்னையில் (15 Oct.) மாலை கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களின் துனைவியார் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழ...கிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

No comments: