Friday, August 27, 2010

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி

கைக்கூலி கைய்விட்டோர் கழகத்தின் நிருவனரும். குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் தலைவருமாகிய N.A.M. அப்துல் அலீம். சமீபத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பெண்களுக்காண கைக்கூலி கைய்விட்டோர் கழகத்தினை துவக்கிவைத்தார் புதிய நிர்வாகிகளுக்கு பதவியேர்பு செய்து வைத்தவுடன் நிர்வாகிகளுடன்
எடுத்து கொண்ட புகைப்படம்.

No comments: