Sunday, February 1, 2009

உள்ளங்களை இணைக்கும் உணவு

( பாசம் பொங்க; முழுமையாக படியுங்கள். அற்புதமான கட்டுரை )

புது ஜீவனை பிரசவித்து இந்த உலகத்திற்கு அதனை அறிமுகப்படுத்தும் தாய்தான், அதற்கு முதல் உணவைப் புகட்டுகிறாள். அது, தாய்ப்பால். உயிரோடு, தன் உணர்வோடு கலந்த உணவை ஊட்டும் தாய், மாதங்கள் பல கடந்த பின்பு உடலில் இருந்து குழந்தையைப் பிரித்து, புதுப்புது ருசியை அறிமுகம் செய்கிறாள்.

http://www.nidur.info/index.php?view=article&id=453%3A2009-01-27-02-35-36&option=com_content&Itemid=90

No comments: